இத்திருக்கோயிலில் நன்கொடை வசூல், குத்தகை வசூல், தினம் 25 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுவதால் அன்னதான திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்கலாம்.