இத்திருக்கோயிலிற்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 50 நபர்களுக்கு அன்னதான திட்டம் உள்ளது