50 நபர்களுக்கு தினசரி மதியம் 1.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படும். நன்கொடை வழங்குபவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1500 வீதம் செலுத்த வேண்டும். அல்லது ரூபாய் 25000 நிரந்தரம் முதலீடு செய்தால் அதன் வட்டி தொகை மூலம் ஆண்டுக்கு ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.