Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Subramanyaswamy Temple, Malaikoil, Tiruttani - 631209, Tiruvallur District [TM001506]
×
-

  இத்திருக்கோயிலின் மலைக்கோயிலில் 16.09.2021-ம் தேதி முதல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் 1க்கு 1600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களில் தினசரி சுமார் 2000 பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர். இந்த அன்னதான திட்டத்தில் பங்களிக்க நன்கொடைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு நாள் அன்னதானத்திற்கு ரூ 51,500/- மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் அன்னதானத்திற்கு பங்களிப்பதற்காக ரூ 10,00,000/- ஒரு முறை செலுத்த வேண்டும். குறிப்பு - அன்னதானத் திட்டத்திற்கான நன்கொடைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் வருமானவரி விலக்கு உண்டு. அன்னதான பொறுப்பாளர். பெயர் : திரு. கி.சோழன் தொடர்பு எண் : 8122189613