ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்கமுட் புதராக மண்டிக்கிடந்த காட்டுப்பகுதியாக இந்த இடம் இருந்த அப்போது மாடு மேய்ப்பவர்கள் மேய்ச்ச லூக்குகாக தங்கள் ஆடு மாடுகளை இங்கு ஓட்டிவந்தனர் அப்போது ஒரு காரம்பசு புதருக்குள் பாலை தானே சுரந்து நின்றது பசுவின் பால் குறையக் காரணம் என்ன என்று அறிய விரும்பியவர்கள் அந்தப்பசுவின் பின்நோன மறைந்து சென்று நடப்பதை கவனித்தானார் பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் முட்புதரில் பாலைப்ப் பொழிந்து மெய்மறந்து நிற்கக் கண்டவர்கள் கடப்பரை மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது ஸ்வயம்பு...ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்கமுட் புதராக மண்டிக்கிடந்த காட்டுப்பகுதியாக இந்த இடம் இருந்த அப்போது மாடு மேய்ப்பவர்கள் மேய்ச்ச லூக்குகாக தங்கள் ஆடு மாடுகளை இங்கு ஓட்டிவந்தனர் அப்போது ஒரு காரம்பசு புதருக்குள் பாலை தானே சுரந்து நின்றது பசுவின் பால் குறையக் காரணம் என்ன என்று அறிய விரும்பியவர்கள் அந்தப்பசுவின் பின்நோன மறைந்து சென்று நடப்பதை கவனித்தானார் பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் முட்புதரில் பாலைப்ப் பொழிந்து மெய்மறந்து நிற்கக் கண்டவர்கள் கடப்பரை மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது ஸ்வயம்பு லிங்கம் மேல் மண்வெட்டிப்பட்டு ரத்தம் பீறிட்டது இதைக்கண்ட திடுக்க்கிட்டவர்கள் லிங்கத்தின்மேல் பாம்பு சுற்றி கண்டு பயபத்தியுடன் வணங்கினர் லிங்கம் மேல் காயப்பட்ட இடத்தில் பச்சுலை சாறு வைத்து கட்டியவுடன் ரத்தம் வருவது நின்றது பாம்பலங்கரா செவி வழி செய்தியாக உள்ளது