இத்திருக்கோயில் 1927-ம் ஆண்டுகோபி நிதிமன்ற அமீனாக்கள் மூலமாக கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அதன்பிறகு ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை மற்றும் சுவர்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் திருப்பணிகள் செய்யப்பட்டு 2011-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.இத்திருக்கோயில் 1927-ம் ஆண்டுகோபி நிதிமன்ற அமீனாக்கள் மூலமாக கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அதன்பிறகு ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை மற்றும் சுவர்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் திருப்பணிகள் செய்யப்பட்டு 2011-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.