தல வரலாறு

ஈரோடுமாவட்டம் பெருந்துறை வட்டம் வாய்ப்பாடி கிராமம் சுள்ளிமேட்டில் அருள்மிகு முனியப்பன் மற்றும் அண்ணமார்சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் காலரா ன்னும் கொடிய நோய் மக்களை எல்லாம் அழித்து கொண்டிருக்கும் பொழுது வேப்பமரத்தின் அடியில் தோன்றி மக்களை எல்லாம் காத்து அருள்புரிந்த தெய்வமாகும்.