தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமத்தில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் அமைந்தள்ளது.இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் 1ம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஊர் மக்களுக்கு கிராம தேவதையாக அருள் பாலிக்கிறாள்.