தல வரலாறு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் அருள்மிகு அபயத்தம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பெருந்துறையிலிருந்து புங்கம்பாடி செல்லும் சாலையில் இரயில் நிலையம் அருகில்வ அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மாசி சிவரத்திரி முதல் மூன்று நாள்கள் திருவிழா நடைபெறும்.