இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், கீழ்சாத்தம்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், கீழ்சாத்தம்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.