தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் மற்றும் தாமோதரப் பெருமாள் சுவாமி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.