இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சைஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் தாண்டவராய கருப்பண்ணசாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவாமி அந்து ஊர்பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சைஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் தாண்டவராய கருப்பண்ணசாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவாமி அந்து ஊர்பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.