கி.பி.1118 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரமசோழன் எடுத்த விக்கிரம சோழ விண்ணகரம் என எடுத்த திருக்கோயிலே தற்போதைய ஸ்ரீ மாதவயோக நரசிங்க பெருமாள் கோயிலாகும்.கி.பி.1118 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரமசோழன் எடுத்த விக்கிரம சோழ விண்ணகரம் என எடுத்த திருக்கோயிலே தற்போதைய ஸ்ரீ மாதவயோக நரசிங்க பெருமாள் கோயிலாகும்.