இத்திருக்கோவிலில் அம்மையில் குழுந்த ஏழை பெண்ணிற்கு அருள் பாலித்ததால் ஏழை மாரியம்மன் என்ற பெயர் வந்தது. இந்த அம்மனுக்கு மாவிளக்கு, பால் அபிஷேகம் மற்றும் காவடி எடுத்தால் மிகவும் விஷேசம் ஆனாது.இத்திருக்கோவிலில் அம்மையில் குழுந்த ஏழை பெண்ணிற்கு அருள் பாலித்ததால் ஏழை மாரியம்மன் என்ற பெயர் வந்தது. இந்த அம்மனுக்கு மாவிளக்கு, பால் அபிஷேகம் மற்றும் காவடி எடுத்தால் மிகவும் விஷேசம் ஆனாது.