Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி திருக்கோயில், மன்னார்குடி - 614001, தி௫வாரூர் .
Arulmigu Meenatchi Sokkanatha Swamy Temple, Mannargudi - 614001, Thiruvarur District [TM014304]
×
Temple History

தல வரலாறு

துவாபரயுக முடிவில் கோபில கோபிரளர் எனும் இரண்டு ரிஷிகள் துவாரகைக்கு சென்று கண்ணனை கண்ணராக் கண்டு அவன் லீலைகளை சேவித்து ஆனந்தமுற எண்ணி வடதிசையை நோக்கி யாத்திரை செய்து தியானத்திலமர்ந்து பல வருடங்கள் கழிந்து கண்விழித்து நாரதரை கண்டு கண்ணன் தன் அவதார லட்சியங்களை பூர்த்தி செய்துவிட்டு ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து விட்டார் என்று சொல்லிஅருளியதைக் கேட்ட ரிஷிகள் மூர்ச்சையாகி வீழ்ந்தனர் .பின் நாரதர் அருளால் செண்பகாரண்யம் எனும் தலம் வந்து தவம் செய்து கண்ணனை சேவித்து மகிழ்ந்தார்கள் இப்படி கண்ணன் தரிசனம் பெற்ற மகரிஷிகள் ...