தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், எருமைப்பட்டி கிராமத்தில் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர்: அருள்மிகு பிள்ளையார் இத்திருக்கோயிலில் ஆண்டுத்தோறும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாப்படுகிறது. இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் சுவரோவியங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை ஆகையால் இத்திருக்கோயில் பற்றிய முழுமையான வரலாறு அறிய இயலவில்லை. இத்திருக்கோயில் தமிழக அரசின் ஒரு கால பூஜை நிதி திட்டத்தின் கீழ் உள்ள் திருக்கோயிலாகௌம்.