Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கூரத்தாழ்வார் திருக்கோயில், கூரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Adhikesavaperumal And Koorathalvar Temple, Kooram - 631502, Kancheepuram District [TM001728]
×
Temple History

தல வரலாறு

சைவமதம் அதிகமாக தாக்கம் இருந்தகாலத்தில் ராமானுஜர் எல்லா இடங்களிலும் வைணவ மதத்தை பரப்பிக்கொண்டு இருந்தார் ,இதை அறிந்த சோழ அரசர் இதை எப்படியாவது தடுக்க நினைத்தார் அவருடைய ஆச்சாரியார் ஒட்டக்கூத்தர் ஏற்கனவே ராமானுஜரை பிடிக்காத காரணத்தால் அரசரிடம் வைணவர்களை சைவர்களாக மாற்ற கூறினார் ,வைணவர்கள் அதிகமாக போற்றும் ராமானுஜரை தன் இடத்துக்கு அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டால் எல்லாருக்கும் மாறிவிடுவார்கள் என்று எண்ணி காவலர்களை அழைத்து அவரை அழைத்து வர சொன்னார். இதை அறிந்த சிஷ்யர்கள் ராமானுஜரை காப்பாற்ற எண்ணி அவரை ஸ்ரீரங்கம் அனுப்பிவைத்தனர் . கூரத்தாழ்வான் காவேரி கரையில் அவரை போல் உடையணிந்து நின்றிருந்தார் காவலர்கள் அவரிடம் இங்கு யார் ராமானுஜம் என்று கேட்க தனக்கு அரசனால் ஆபத்து ஏற்படும் என்று...