அருள்மிகு வாகீசுவர சுவாமி திருக்கோயில், பெருஞ்சேரி, பெருஞ்சேரி - 609404, மயிலாடுதுறை .
Arulmigu Vageeswara Swamy Temple, Peruncherry - 609404, Mayiladuthurai District [TM018069]
×
Temple History
தல பெருமை
உமா தேவியை மகளாகப்பெற்ற தக்ன், பெருமானுக்கு மகளை மணம் செய்வித்து தான் மாமனுகுவும் ஆயினான். அதனால் அகந்தை கொண்டான். கயிலை சென்ற போது அது காரணமாக வாயில்காப்போைரால் தடுக்கவும் பட்டான். தக்ஷ்ன் கோபம் அதிகாித்தது. இப்பொழதே சிவனை நீக்கி ஓா் யாகம் செய்கின்றேன்எல்லோரும் வாருங்கள் என்று எல்லோறையும் அழைத்ததான். பிராமாதி தேவா்கள் கத்தினிமாா்களுடன் யாகசாளையிலே கூடிவிட்டடாா்கள். யாகம் ஆரம்பமாயிற்று, தந்தை செய்யும் யாகமாயிற்றே என்று வந்த அம்மையாரும் அவமானமுற்று மீண்டாள். விதியினை வெல்லாா் யாா் இறைவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்தும் வீரபத்திரக் கடவுள் தோன்றினாா். ஆணைபெற்று வீரா்கள் சூழ யாகசாலையை அடைந்து தக்கனே வேள்விக்குத் தலைவராகிய எங்கள் பெருமானுக்குாிய அவிா்ப்பாகத்தைக் கொடு, ஏன் வீனாக அழிகின்றாய், என்று சொல்லியும் தக்கன் உடன்பட்டானில்லை. பெருமானை மேலும்...உமா தேவியை மகளாகப்பெற்ற தக்ன், பெருமானுக்கு மகளை மணம் செய்வித்து தான் மாமனுகுவும் ஆயினான். அதனால் அகந்தை கொண்டான். கயிலை சென்ற போது அது காரணமாக வாயில்காப்போைரால் தடுக்கவும் பட்டான். தக்ஷ்ன் கோபம் அதிகாித்தது. இப்பொழதே சிவனை நீக்கி ஓா் யாகம் செய்கின்றேன்எல்லோரும் வாருங்கள் என்று எல்லோறையும் அழைத்ததான். பிராமாதி தேவா்கள் கத்தினிமாா்களுடன் யாகசாளையிலே கூடிவிட்டடாா்கள். யாகம் ஆரம்பமாயிற்று, தந்தை செய்யும் யாகமாயிற்றே என்று வந்த அம்மையாரும் அவமானமுற்று மீண்டாள். விதியினை வெல்லாா் யாா் இறைவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்தும் வீரபத்திரக் கடவுள் தோன்றினாா். ஆணைபெற்று வீரா்கள் சூழ யாகசாலையை அடைந்து தக்கனே வேள்விக்குத் தலைவராகிய எங்கள் பெருமானுக்குாிய அவிா்ப்பாகத்தைக் கொடு, ஏன் வீனாக அழிகின்றாய், என்று சொல்லியும் தக்கன் உடன்பட்டானில்லை. பெருமானை மேலும் இகழ்தான், சிவ நிந்தை பெரும்பாதகமல்லவா, யாகாக்னி போல உக்கிர மூா்த்தியான வீரபத்திரா் யாகத்தையே அழிக்கத் தொடங்கினான், தேவா்கள் ஓட ஆரம்பித்தாா்கள், வீரபத்திரா் சும்மாவிடுவரோ சந்திரனைக் காலால் தேய்த்தாா். சூாியனின் பல்லை உடைத்தாா். அக்கினியின் கையை முறித்தாா். அது போதாதென்று எம்பெருமானை நீக்கிச் செய்யும் யாகத்தில் அவி உண்ட நாக்கினைக் காட்டு எனச் சொல்லி அவனது ஏழு நாக்குகளையும் அறுத்தெறிந்தாா். இயமனைப் பிடித்து அவன் தலையை அறுத்தெறித்தாா். இது கண்டு பயந்து குயிலுருவம் கொண்டு பறந்தோடப் பாா்த்த இந்திரனைப் பற்றியிழுத்து, சிறகுகளைச் சின்னனாபின்னப்படுத்தினாா். அஞ்சி அகன்ற நிருதியை பாா்த்து நில் எனச் சொல்லித் தண்டினால் ஓா் அடி கொடுத்ததாா். எழு என்ற படைக்கலத்தால் வருண தேவனைத் தடிந்தும் மழவினால் வாயு தேவனை அடித்தும் முத்தலைச் சூலத்தால் குபேரனை மோதியும் தண்டித்தாா். பந்தோடிவந்து அபாயம் அபாயம் என வீழ்ந்து பணிந்து உருத்திரர்களையும் ஈசனையும் தண்டிக்காது போவீர் என விடுத்தார் . தேவர தண்டித்து யாகத்தை சிதைகின்ற போது பிரமதேவன் மனைவி சரஸ்வதியுடன் அகப்பட்டு கொண்டான் . பெருமான் அவர்களை சும்மாவுடுவாரோ யாராக இருந்தால் என்ன சுவாபரத்திற்குத் தீர்வு ஏது பிரமனை பிடித்து இகழ்ந்து இழுத்து தலையில் இடிவிழுந்தது போல் ஓங்கி கூட்டினார் . அவ்வளவுதான் தலை குனிந்து வணங்குபவனை போல் பூமியில் விழுந்தான். அருகே சரஸ்வதி மூக்கினை அறுத்து மானங்கப்படுத்தினார்.
தேவர்கள் இப்படித் துன்புறுத்தலை கண்டா தக்கன் மனம் பதைதான் குருமொழி கேட்டிலேன் மகள் மொழியை மறுத்தேன் சிவா நிந்தனை புரிந்தேன் வீர புத்திரர் சொல்லியும் அவிகொடுக்க இசைந்திலேன் . யான் எப்படியும் இறப்பது உறுதி , விதியை மதி சாரு மல்லவா என்றெல்லாம் பலவாறு வருந்தினான் . தன்னை மறந்து பெரும் பிழைக்கு மன்னிப்பு எது பார்த்தஹர் வீரபத்திரர் இதோ பார் சிவநிந்தனாகிய உனக்கு தண்டனை கூற்றிக்கொண்டே வாளினால் தக்கன் தலையை அறுத்தார் , கீழே விழாதபடி தங்கி அக்னியில் இட்டார் . அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் வைத்து பொறுத்தினான்.
இப்படி வீரபத்திரரால் மூக்கறுபட்ட சரஸ்வதி என் செய்வோம் என்று வருந்தினாள் கணவரிடம் விண்ணப்பித்தால் தவத்தால் எதையும் அடையாளம் அதுதான் சிறந்த உபாயம் என்று கணவன் உபதேசிக்க அதன்படி இத்தலத்திற்கு வந்தால் . பல காலம் யோகிருந்தால் ஒரு நாள் பெருமான் வெளிப்பட்டு வேண்டியதை பெறுக என்று ஆணையிட தன் சரஸ்வதியும் கருணைக்கு கடலே சிவாபாரதியான தக்கன் யாகத்திற்கு சென்ற தாள் தகுந்த தண்டனை பெற்றேன் மூக்கையாயினேன் யாவரும் பழிக்கும் நிலையில் இருக்கிறேன் கணவனும் வெறுக்கிறார் . ஆதலால் பழியை நீக்கி அருள் பாவிக்க வேண்டும் . மேலும் எல்லார் நவிலும் வீற்றிருந்து வாகு விருதியளிக்கும் பேற்றையும் தந்தருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் பெருமானும் ஆகுக என அருள்காது மறைந்தார்.
சரஸ்வதி தன்பெயரால் இலிங்கமமைத்து விதிப்படி பூசித்து வழிபட்டு இழந்த மூக்கினை மீண்டும் பெற்றால் , கணவனாகிய பிரம்மனை சார்ந்தால். வாக்கு வன்மை அளிக்கும் பேற்றையும் பெற்றால்.