தஞ்சை மகாராஜாவின் மகள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து செம்பொனார் கோயில் அருகில் உள்ள கீழையூர் கிராமத்தில் மரியம்மனாக அருள் பாலித்து வருவதாக பொதுமக்களால் நம்பப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் எண்ணும் இடத்தில...தஞ்சை மகாராஜாவின் மகள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து செம்பொனார் கோயில் அருகில் உள்ள கீழையூர் கிராமத்தில் மரியம்மனாக அருள் பாலித்து வருவதாக பொதுமக்களால் நம்பப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் எண்ணும் இடத்தில அமைந்துள்ளது .இத்திருத்தலம் பூம்புகார் கடற்கரையிலிருந்து உப்பு கொண்டு வரப்பட்டு சந்தை நடத்தப்பட்டு வந்த இடத்தில் அம்பாளின் இத்திருத்தலம் அமைந்துள்ளதால்.அருள்மிகு உப்புச்சந்தை மாரியம்மன் திருக்கோயில் என பெயர் பெற்றது.