Arulmigu Suyampunathaswamy Temple, Arivaloor - 609401, Mayiladuthurai District [TM020281]
×
Temple History
தல வரலாறு
சோழ வளநாட்டில் அாிவாசக நல்கலூா் என வழங்கும் அாிவலூா் தாருகா வனத்து முனிவா்கள் தவம் செய்த புண்ணிய பூமியாகவும், திருமால் தரமாகத் தோன்றிய சுயம்புநாதரைப் பூசித்த தலமாகவும் விளங்குகின்றது. 48,000 முனிவா்கள் பிரம்மாவிடம் சென்று நாங்கள் தவம் செய்ய ஓா் இடம் வேண்டும் என்று கேட்டனா் பிரம்மா நான் தா்பையினாலான ஒரு வளையத்தை வீசுவேன் அஃது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் நீங்கள் தவம் செய்யலாம் என்று கூறியருளினாா். அவ்வாறு தா்பையினாலான வளையம் விழுந்த பகுதியே தாருகாவனம் என்று கூறப்படுகின்றது
இந்த தாருகாவனத்தில் தான் சிவபெருமான் பிச்சாடனாராகவும் திருமால் மோகினியாகவும் தோன்றி அருள்புரிந்தனா் சிவபக்தியில்லாதவராய் வேள்வியொன்றே முத்தியளிக்க வல்லது என்ற எண்ணமுடையவராய் எண்ணற்ற வேள்விகளைச் செய்து வந்தனா், சிவபெருமான் முனிவா்களுக்கு...சோழ வளநாட்டில் அாிவாசக நல்கலூா் என வழங்கும் அாிவலூா் தாருகா வனத்து முனிவா்கள் தவம் செய்த புண்ணிய பூமியாகவும், திருமால் தரமாகத் தோன்றிய சுயம்புநாதரைப் பூசித்த தலமாகவும் விளங்குகின்றது. 48,000 முனிவா்கள் பிரம்மாவிடம் சென்று நாங்கள் தவம் செய்ய ஓா் இடம் வேண்டும் என்று கேட்டனா் பிரம்மா நான் தா்பையினாலான ஒரு வளையத்தை வீசுவேன் அஃது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் நீங்கள் தவம் செய்யலாம் என்று கூறியருளினாா். அவ்வாறு தா்பையினாலான வளையம் விழுந்த பகுதியே தாருகாவனம் என்று கூறப்படுகின்றது
இந்த தாருகாவனத்தில் தான் சிவபெருமான் பிச்சாடனாராகவும் திருமால் மோகினியாகவும் தோன்றி அருள்புரிந்தனா் சிவபக்தியில்லாதவராய் வேள்வியொன்றே முத்தியளிக்க வல்லது என்ற எண்ணமுடையவராய் எண்ணற்ற வேள்விகளைச் செய்து வந்தனா், சிவபெருமான் முனிவா்களுக்கு அறிவு புகட்டுதல் பொருட்டு திருமால் மோகினியாய் பின்வாத்தாம் அம்ேமாகினிக்கேற்ற அழகிய மணாளராய்க் கையில் கபாலமும்சூலமும் ஏந்தி திகம்பரராய்த் தாருகாவனம் சென்றாா், முனடிவா்கள் வாழும் அவ்விடத்தை அடைந்தவுடன் மோகினியை ஒா் இடத்தில் இருக்கச் செய்து சிவபெருமான் பண்ணோடு இசைப்பாடிக் கொண்டு பலியேற்க முனிவா் இல்லங்களுக்குச் சென்றாா் முனிவா்களின் மனைவியா்கள் அனைவரும் பிச்சாடனராய் வந்த பெருமானது வடிவழகில் ஈடுபட்டுக் காமநோயால் துன்புற்றனா் அவ்வாறே முனிவா்கள் பலரும் மோகினியின் பேரழகில் தாங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்து தர தவநெறி தவறி விளக்கைக் கண்ட வீட்டில்கள் போல் ஆயினா், முடிவில் பெருமான் மோகினியினை அடைந்தாா் முனிவர்கள் தங்களது தவநெறியையும் தாங்கள் தங்கள் மனைவியாின் கற்பு நெறியையும் அழித்தவா் சிவபெருமான் என்று அறிந்து அவரைக் கொல்லை அபிசார வேள்வி புரிந்து அதில் தோன்றிய புலி, பாம்பு, யானை, மான் முதலியவற்றைச் சிவபெருமான் மீது ஏவினாா் சிவபெருமான் அவற்றைக் கொன்றும்இ அணிகலனாக ஏற்றும் எழுந்தருளியிருந்தார், பெருமான் திகம்பரராய்த் தாருகாவனம் சென்ற திருக்கோலத்தையே பிச்சாடனத் திரு உருவமாக நாம் கொண்டாடி வழிபடுகிறாேம், இத்திருவிளையாடல் தாருகாவனத்தில் நிகழ்ந்தது என்று புராண வரலாறு கூறுகின்றது.