இலக்கிய பின்புலம்
மதுரை கொண்ட கோப்பரகேசரி என்று புகழ்க் கொடி தாங்கிய முதலாம் பராக்தகச் சோழன் கட்டியது இந்தப் பெருமாள் கோயிலாகும் . இந்தப் பெருமாள் கோயில் முதலம பராந்தகனுடைய 33 ஆவது ஆட்சியாண்டில் கி.பி 940 ஆம் ஆண்டில் வின்னகர் பொருமாள் கோயில் என பெயல் பெற்றிருந்தது, அன்றைய .இந்த வின்னகர் பெருமாள் கோயில் இன்று ஸ்ரீ வைகுண்டவாசப்பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது