இலக்கிய பின்புலம்
திருப்புறம்பியர் போரில் வெற்றி பெற்ற பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் அதன் நினைவாக இக்கோயிலை கட்டினான். இத்திருக்கோயில் பின்னர் வந்த சோழர்கள், கோப்பெரும்சிங்கன் சம்புவராயர்கள்,நரசிங்கநாயக்கர்இ விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம்,40கால் மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவை அமைக்கப்பட்டன