Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு - 605109, விழுப்புரம் .
Arulmigu Arasalieswarar Temple, Ozhundhiyampattu - 605109, Viluppuram District [TM020538]
×
Temple History

தல பெருமை

வேங்கியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சத்தியவிரதன் என்ற மன்னன் சிவநெறி தழைத்தோங்க அரசு புரிந்து வந்தான் ,நகர் வலமாக திரு அரசிலி வந்தடைந்த மன்னன் சில நாள் இத்திருத்தலத்தில் தங்கி இறைவன் பூசைக்கு என நந்தவனம் அமைத்துப் பராமரித்து வந்தான். அந்த நந்தவனத்தில் பூச்செடி , தளிர்கள். அ ன்று பூத்த மலர்கள் அனைத்தையும் மான் ஒன்று பிறர் அறியா வண்ணம் தின்று வந்தது. பூசைக்குரிய மலர்கள் போதுமான அளவு கிடைக்காததை அறிந்த மன்னன் காவலர்களை ஏவி நந்தவனத்தைக் கண்காணிக்கச் செய்தான், அப்பொழுது மான் ஆக வந்த இறைவன் வழக்கம் போல மலர்களையும், தளிர்களையும் உட்கொள்வதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் தெரிவிக்க மன்னன் அதனை விரட்ட அம்மான் ஒரு புதரில் மறையவும்...