Screen Reader Access     A-AA+
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், Varanjaram - 606203, கள்ளக்குறிச்சி .
Arulmigu Pasupatheeswarar Temple, Varanjaram - 606203, Kallakurichi District [TM023597]
×
Temple History

தல வரலாறு

தேவர்கள் சாபம் பெற்று பசுக்களாக பூலோகத்திற்கு வந்தனர் அந்த தேவர்களின் சாபங்களை போக்கியவர்தான் பசுபதீஸ்வரர். அதாவது தேவர்கள் சாபம் பெற்று பூமிக்கு வந்தனர்.சாபத்தை எவ்வாறு நிவர்த்தி செய்து மீண்டும் தேவலோகத்திற்கு செல்வது என்று கேட்டபோது அதற்கு பூலோகத்தில் வரஞ்சரம் என்ற ஊர் ஒன்று உள்ளது அங்கு இருக்கும் சிவனுக்கு தினசரி பூஜை செய்தால் உங்களுக்கு மோட்சம் கிட்டும் என தேவர்களுக்கு சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேவர்கள் பசுக்களாக பூமிக்கு வந்து, வரஞ்சரம் என்னும் ஊரில் உள்ள சிவனுக்கு பூஜை செய்திட வேண்டி தங்களுடைய கொம்பால் ஒரு நதியை உருவாக்கினார். அந்நதியின் பெயர்தான் கோமுகி. கோமுகி நதியிலிருந்து தினசரி பசுக்கள் தங்களது வாய் மூலமாக தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு பூஜை செய்ததால், இத்தளத்தில்...