தல வரலாறு
இங்கு எழுந்தருளியிருக்கும் சக்தி விக்னேஸ்வரர் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் மூர்த்தியாக விளங்குகின்றார். இத்திருத்தலத்தில் பழ மாலை அலங்காரம் தனிசிறப்பு வாய்ந்ததாகும்.இங்கு எழுந்தருளியிருக்கும் சக்தி விக்னேஸ்வரர் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் மூர்த்தியாக விளங்குகின்றார். இத்திருத்தலத்தில் பழ மாலை அலங்காரம் தனிசிறப்பு வாய்ந்ததாகும்.