Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெருங்கருணை, சுயம்புநாதீஸ்வரர் திருக்கோயில், Chiththathur - 604410, திருவண்ணாமலை .
Arulmigu Perungarunai Eswarar Temple, Chiththathur - 604410, Tiruvannamalai District [TM024567]
×
Temple History

புராண பின்புலம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பெருங்கருனை ஈஸ்வரர் கோயில். கோயில் வளாகம் இரண்டு தனித்தனி ஆலயங்களை உள்ளடக்கியது, சிவன் சன்னதி கிழக்கு நோக்கி, மற்றும் பார்வதி சன்னதி தெற்கே நோக்கி உள்ளது. சிவபெருமானை பெருங்கருனை ஈஸ்வரர் என்றும், பார்வதி தேவி சென்பகவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.