Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்டசோழபுரம் - 612901, அரியலூர் .
Arulmigu Piragatheswarar Temple, Gangaikondacholapuram - 612901, Ariyalur District [TM025252]
×
Temple History

தல வரலாறு

சோழர்கால வரலாறு சங்க காலத்திற்கு முற்பட்ட சோழர்கள், சங்க காலச்சோழர்கள், பிற்காலச்சோழர்கள் என்று முப்பெரும் பிரிவாகக் கொள்ளப்படும், மூவகையில் மூன்றாவதாகச் சொல்லப்பெற்ற பிற்காலச் சோழர்களின் தலைநகர்களில் தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும் தனிபெருஞ் சிறப்புடையனவாகும். இவ்விரண்டு தலைநகர்களும், தந்தையும், மைந்தனுமான முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரனால் ஒரே தலைமுறையில் எழுப்பப்பெற்ற விண்ணளாவிய ஸ்ரீவிமானத்தோடு கூடிய மாபெரும்இருதிருக்கோயில்களை தன்னகத்தே கொண்டனவாகும். இரு திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சுவாமி, அம்மன் திருப்பெயர்கள் ஒன்றேயாகும். இருபெரும் திருக்கோயில்களும் கருவூர்த்தேவரால் திருவிசைப்பா பாடல்பெற்ற ஸ்தலமாகம். இரண்டும் தொல்பொருள் துறையின் உலக பாரம்பரிய புராதான சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை ஆகும்.

தல பெருமை

சோழர்கால வரலாறு சங்க காலத்திற்கு முற்பட்ட சோழர்கள் சங்க காலச்சோழர்கள், பிற்காலசோழர்கள் என்று முப்பெரும் பிரிவாகக் கொள்ளப்படும் மூவகையில் மூன்றாவதாகச் சொல்லப்பெற்ற பிற்காலச் சோழர்களின் தலைநகர்களில் தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும் தனிபெருஞ் சிறப்புடையனவாகும், இவ்விரண்டு தலைநகர்களும், தந்தையும் மைந்தனுமான முதலாம் இராசராசன், முதலாம்இராஜேந்திர னால் ஒரே தலைமுறையில் எழுப்பப்பெற்ற விண்ணாளாவிய ஸ்ரீவிமானத்தோடு கூடிய மாபெரும் இரு திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டனவாகும்.

இலக்கிய பின்புலம்

தமிழகத்தின் பழமையான வரலாறு சேர சோழ பாண்டிய முடியுடைய மூவேந்தர்களின் வரலாற்றில் அடங்குவதாகும் குறிப்பாக தமிழக வரலாற்றில் மட்டும் இன்றி சிறப்பாக இந்திய வரலாற்றிலும் மூவேந்தர் அருளும் சோழர் கால வரலாறு ஒப்புயர்வற்றது எனலாம் இச்சாழர் கால வரலாறு வங்க காலத்திற்கு முற்பட்ட சோழர்கள் சங்க காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்று முப்பெரும் பிரிவாக கொல்லப்படும் மூவகையில் மூன்றாவதாக சொல்லப் பெற்ற பிற்கால சோழர்களின் தலைநகரில் தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரமும் தனிப்பெரும் சிறப்புடையதாகும் இவ்விரண்டு தலைநகர்களும் தந்தையும் மைந்தனுமான முதலாம் இராசராசன் முதலாம் ராஜேந்திரனால் ஒரே தலைமுறையில் எழுப்பப்பெற்ற மின்னல் ஆவிய ஸ்ரீ விமானத்தோடு கூடிய மாபெரும் இரு திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டனவாகும் இத்திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் சுவாமி அம்மன் திருப்பெயர்கள்...