Screen Reader Access     A-AA+
அருள்மிகு நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில், அரசலூர், அரசலூர் - 621203, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Navaneethakrishaperumal Temple, Arasalur - 621203, Thiruchirappalli District [TM025713]
×
Temple History

தல வரலாறு

மைசூரிலிருந்து ஆசூரிவை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்க பெருமாளை தரிசனம் செய்ய சென்றபோது, அரசலூர் வரும்வழியில் பெரும் சூராவளி காற்றில் சிக்கியபொழுது, இத்தல இறைவனால் காப்பாற்றபெற்று இவ்விடத்தில் தங்க வைக்கப்பட்டதால், அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இத்திருக்கோயில் என்று பேச்சு வழக்கில் தலவரலாறு கூறப்பட்டு வருகிறது. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள பத்மாவதி தாயாரின் கரம் பக்தர்களை அழைக்கும் பாணியில் இருப்பதால் இவளுக்கு அழைத்து ...

தல பெருமை

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரசலுரில் குடி கொண்டுள்ள ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் 700 ஆண்டுகளுக்கு முன் ஆசரி வம்சத்தினாரால் சிறு குடிசையில் குடி கொண்டு இருந்தார். பிற்கால கிராமத்தில் தற்போது பெரிய கட்டிடத்தில் இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோலில் ஸ்ரீதேவி பூதேரி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிதம் செய்து அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு துவார பாலகர்கள் இராமனுஜர் தேசிகர் நம்மாழ்வார். விஸ்வஸேனரும் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கருடனும் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கம்பத்தடியார் ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்த பெற்றவர்....