தல பெருமை
இத்திருக்கோயிலுக்கு சமீபத்தில் சிவலாயம் கோயில் ஒன்று உள்ளது. அங்கு கோயில் கொண்ட சிவபெருமான் கடுந்தவம் இயற்றிய பொழுது எழுந்த அக்னி தேவலோகத்தளவு எரியத் தொடங்கியதாம் வேர்கள் திருமாலிடம் சரணடைந்தனர். திருமால் வேர்களை காக்க திருவுள்ளம் இரங்கி இத்தலத்திற்கு கேபாலனாக எழுந்ருளி காட்சியளித்து இசைத்தார்.அந்த இசையை கேட்டு சிவபெருமானின் தபசு குறைந்தது, பின்னர் மீனாட்சி அம்மனை மணந்து கோபாலனை தொழுது சென்றனர், என்று செவி வழி செய்தி ஆகும்.