வரலாறு மற்றும் அமைவிடம்
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், ரெட்டியார்சத்திரம், அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் ரெட்டியார்சத்திரத்திற்கு தெற்கே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னிவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அகன்ற பரப்பளவில் திறந்த வெளியில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.கருவறையில்...வரலாறு மற்றும் அமைவிடம்
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், ரெட்டியார்சத்திரம், அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் ரெட்டியார்சத்திரத்திற்கு தெற்கே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னிவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அகன்ற பரப்பளவில் திறந்த வெளியில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.கருவறையில் நரசிங்க பெருமாள் நின்ற நிலையில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
வழிபாட்டு முறை ^^ பலன்கள்
இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெறும். இத்திருக்கோயிலில் ஒவ்வாரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை வழிபடுவதன் மூலம் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஜதீகம்.