Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வேடசந்தூர் - 624807, திண்டுக்கல் .
Arulmigu Mariamman Temple, Vedasandur - 624807, Dindigul District [TM032200]
×
Temple History

தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வேடசந்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேடசந்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மேற்படி திருக்கோயில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாற்றப்படுகிறது . அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேற்படி திருவிழாவில் ஒரு வாரம் முன்பு சுவாமி சாட்டுதல் நடைபெற்று திருவிழா ஆரம்பம் அன்று கம்பம் அலங்காரம் செய்து திருவிழா ஆரம்பித்து அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வந்து கோயிலில் வைத்து வழிபாடு...