தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் சோலை ஈஸ்வரனாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.மாத சிவராத்திரி விஷேசமாக இருக்கும். மஹா சிவராத்திரி மிகவும் விஷேசமாக இருக்கும்.ஈஸ்வரனை மனமுருகி வேண்டினால் சகல ஐய்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம்