தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் பிடாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.அம்மனை மனமுருகி வேண்டினால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்