தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ,திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அங்காளம்மன் வீற்றீருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நாட்களாகும்.ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.