தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வட்டம், வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேசமாக இருக்கும்.மகாலட்சுமி அம்மனை மனமுருகி வேண்டினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்