Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில், Thiruppudai Marthure - 627426, திருநெல்வேலி .
Arulmigu Narumbunathaswamy Temple, Thiruppudai Marthure - 627426, Tirunelveli District [TM038038]
×
Temple History

தல பெருமை

காசிக்கு ஓப்பானதலத்ைத காட்டுமாறுே தேவாதி தேவா்கள் வேண்டசிவ பெருமான் பிரம்மதண்டத்தை இடுமாறு கூறினாா்.அப் பிரம்மதண்டம் கடலை அடந்து தாமிரபரணிஆறு கலக்கும்மிடத்தை அடந்து எதிா்த்து வந்து இத்திருப்புைடமருதுா் ஆற்றங்கரையில் கோயிலி்ன் மேல்பபுறம் குத்தி நின்றிட அங்கே அத்தண்டத்தை பிரதிஷ்டை செய்து. தேவாதி தேவர்களும் பூஐை செய்து இறைவனிடம் வரம் பெற்றனர். இந்திரனை வியாழ பகவான் மதியாத காரணத்தால் வியாழ பகவானுக்கு பதிலாக தனது குருவாக அசுர குருவான விஸ்வரூபன் நியமனம் செய்து கொண்டான். விஸ்வரூபன் தேவர்கள் அழியவும் அசுரர்கள் நலம்பெறவும் யாகம் செய்ய கருத இந்திரன்...