Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில், Thoothukudi - 628003, தூத்துக்குடி .
Arulmigu Vembadi Essakiamman Temple, Thoothukudi - 628003, Thoothukudi District [TM038194]
×
Temple History

தல பெருமை

தூத்துக்குடி நகர், திருமந்திர நகர் எனும் சிறப்பு பெற்ற ஊர், செந்தூரில் சூரன் வதம் செய்து முடிந்த பின்னே திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் இந்திரன் மகளளான தெய்வானைக்கும் திருமணத்தை முடித்து நெய்தல் நிலமாகவும் சோலைகள் சூழ்ந்த இடமாகவும் இருந்தால் இவ்வூர் திருமந்திர நகர் ஆனது. உபதேச நேரத்தில் கடல் அலையின் இறைச்சலும், காற்றால் பனைமரங்களின் காய்ந்த ஓலைகளின் சப்தமும் இடையூராய் இருக்க தேவியின் கருத்தறிந்து அவைகளின் சப்தங்கள் குறைக்கச் செய்ய அப்படியே இன்னும் சப்தமின்றி இருப்பதாக நம்பப்படுகிறது. காணுமிடமெல்லாம் திருக்கோயில்கள் பக்திப் பரவசங்கள்.தூய மனம் கொண்டேரர் வாமும் ஊர் என சொல்லும்...