அருள்மிகுபொன்னியம்மன் வகையறா திருக்கோயில், எழும்பூர், சென்னை - 600008, சென்னை .
Arulmigu Ponniamman Vagaiyara Temple, Egmore, Chennai - 600008, Chennai District [TM000053]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது.
இப்பகுதியின் கிராம தேவதையாகவும், சென்னை...அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது.
இப்பகுதியின் கிராம தேவதையாகவும், சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக அருள்மிகு பொன்னியம்மன் உள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டது
ஆடித்திருவிழா சக்தி கிரகம் எடுப்பது ஆடித்திருவிழா 5-வது வாரம் அம்மன் வீதி உலா வருதல் மற்றும் கூழ்வார்த்தல் ஆகிய விசேஷசங்கள் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது சிறப்பாகும்,
தல பெருமை
அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது. ...அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது.
இப்பகுதியின் கிராம தேவதையாகவும், சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக அருள்மிகு பொன்னியம்மன் உள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டது.
ஆடித்திருவிழா சக்தி கிரகம் எடுப்பது ஆடித்திருவிழா 5-வது வாரம் அம்மன் வீதி உலா வருதல் மற்றும் கூழ்வார்த்தல் ஆகிய விசேஷசங்கள் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது சிறப்பாகும்,