அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், -, Pollachi - 642001, கோயம்புத்தூர் .
Arulmigu Mahaliamman Temple, -, Pollachi - 642001, Coimbatore District [TM009897]
×
Temple History
தல வரலாறு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் பொள்ளாச்சி நகரை சார்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குல தெய்வ கோவிலாகும். அந்த காலத்தில் முன்னூறு , நானூறு போயர் குடும்பங்கள் இருந்தன. இந்த கோயில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதாம் வருடத்திற்கு முன்பேய் திம்ம பயனுக்கு உதவியாக பழனி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்தா போயன்,வீர போயன்,மார போயன், ராய போயன் இன்னும் பலர்...கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் பொள்ளாச்சி நகரை சார்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குல தெய்வ கோவிலாகும். அந்த காலத்தில் முன்னூறு , நானூறு போயர் குடும்பங்கள் இருந்தன. இந்த கோயில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதாம் வருடத்திற்கு முன்பேய் திம்ம பயனுக்கு உதவியாக பழனி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்தா போயன்,வீர போயன்,மார போயன், ராய போயன் இன்னும் பலர் உதவியுடன் இந்த இன மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் கோயில் கட்டிடம் கட்டி தெய்வ சிலை வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடத்தில வருமானம் சுமார் ஆயிரம் ருபாய் பெறப்பட்டு ஒரு அர்ச்சகர் வைத்து ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.
தல பெருமை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் பொள்ளாச்சி நகரைச்சேர்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குலதெய்வ கோயிலாகும். அந்த காலத்தில் 300 , 400 போயர் குடும்பங்கள் இருந்தன.
இந்த கோயில், ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில் சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் 1920-ம் வருடத்திற்கு முன்பே திம்ம போயனுக்கு உதவியாக பழநி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்த போயன்,வீர போயன், மார போயன், ராய போயன் இன்னும் பலர் உதவியுடன் இந்த இன மக்கள்டமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில்...கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோவை ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் பொள்ளாச்சி நகரைச்சேர்ந்த போயர் இன மக்களுக்கு சார்ந்த குலதெய்வ கோயிலாகும். அந்த காலத்தில் 300 , 400 போயர் குடும்பங்கள் இருந்தன.
இந்த கோயில், ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் காலத்திலேயே இந்த கோயில் இடத்தில் சிலை வைத்து கும்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோயிலின் பூர்வீகம் திம்ம போயன் என்பவரால் 1920-ம் வருடத்திற்கு முன்பே திம்ம போயனுக்கு உதவியாக பழநி போயன், அங்க போயன், ராக்கி போயன், குப்ப போயன், பூசாரி போயன், நல்லா போயன், கோவிந்த போயன்,வீர போயன், மார போயன், ராய போயன் இன்னும் பலர் உதவியுடன் இந்த இன மக்கள்டமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் கோயில் கட்டிடம் கட்டி தெய்வ சிலை வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வருமானம் சுமார் ரூ.1000/- பெறப்பட்டு அதில் ஒரு அர்ச்சகரை வைத்து ஒரு கால பூஜை நடத்தி வந்தார்கள். இந்த கோயிலில் வருடாந்திர விழா வைகாசி மாதத்திலும் சிறப்பு பூஜைகள் நவராத்திரி மாசி மாதத்திலும் நடைபெறும். இந்த கோயிலுக்கு பொள்ளாச்சி நகரில் வசிக்கும் போயர் இன மக்களால் மகா சபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டியினரால் நிர்வகிக்கப்பட்டது. கமிட்டியில் ஒரு தலைவரும் நான்கு உறுப்பினர்களும் இருப்பர். இவர்கள் மகா சபையின் உறுப்பினர்கள் ஆவர். 10.07.1989-ம் வருடம் திருப்பணிகள் செய்து விநாயகர், சுப்ரமணியர், நவகிரகங்கள், கருப்பண்ணசாமி, கன்னிமார் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து நவக்கிரக மண்டபமும் அமைக்கப்பட்டது. கல்யாணம் ஆகாத பெண்களுக்கான சிறந்த வழிபாட்டு தெய்வமாக விஷ்ணு துர்க்கை அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் இருந்து வரும் இவ்வாலயம் பொள்ளாச்சி போயர் இனத்தாரை சேர்ந்த பரம்பரை சாரா அறங்காவலர்களை கொண்டு நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது.