
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:30 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 09:00 PM IST | |
| நடை திறக்கும் நேரம் தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை அன்று காலை 6.00 மணிமுதல் நண்பகல் 01.00 மணிவரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். | |