
| 05:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| 12:00 PM IST - 05:00 PM IST | |
| காலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு காலசந்தி பூஜை செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும். மீண்டும் மாலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை செய்யப்பட்டு இரவு 8.00 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும் | |