இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் வீற்றிருந்தாளம்மன் எனப்புகழ் பெற்று விளங்கிறது.த்திருக்கோயில் வடக்கு நோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது. திருக்கோயிலை சுற்றி வயல் மற்றும் விவசாய இடங்களுடன் இயற்கை அழகில்கம்பீரமாக காட்சி அளித்து. ஊர் மக்களை காத்து வருகிறாள் அருள்மிகு வீற்றிருந்தாளம்மன்
| 05:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| 12:00 PM IST - 05:00 PM IST | |
| காலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு காலசந்தி பூஜை செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும். மீண்டும் மாலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை செய்யப்பட்டு இரவு 8.00 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும் | |