No data found!
| 05:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| 12:00 PM IST - 05:00 PM IST | |
| ஞாயிற்றுசிழமை பகலிலும் இரவிலும் திருநடை சார்ந்த அதிக நேரம் ஒதுக்கப்படும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பின்னர் தான் அனந்தகிருஷ்ணனுக்கும் சிவனுக்கும் பூஜைகள் நடக்கும். அர்த்தசாம பூஜையில் மட்டும் அனந்தகிருஷ்ணனுக்கு முதல் பூஜை. இக்கோயில் பூஜை கேரள தாந்திரீக முறைப் படியிலானது. கேரள பாம்பன் மேக்கோடு நம்பூதிகளே இக்கோயில் முக்கிய பூசகராக இருக்க வேண்டும் என்ற மரபு உண்டு. இக்கோயிலின் முக்கிய பிரசாதம் நீருடன் சேர்த்த மண் . இது தட்சணாய புண்ணிய காலத்தில் (ஆடி மாதம் முதல் மார்கழி முடிய ) கறுப்பு நிறத்திலும் உத்ராயண புண்ணிய காலத்தில் (தை மாத் முதல் ஆனி மாதம் வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு. | |