No data found!
06:00 AM IST - 01:00 PM IST | |
02:30 PM IST - 08:30 PM IST | |
01:00 PM IST - 02:30 PM IST | |
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விசேட நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும். |