திருமதி. CHITRA RAMESH
செயல் அலுவலர் நிலை - III
Arulmigu Uddaya Nathar Temple
,
Mettu Marudur, Kulithalai,
கரூர் - 639107.
: 224222
: neelamegaperumalkovil[at]gmail[dot]com
| 06:30 AM IST - 10:30 AM IST | |
| 05:00 PM IST - 07:30 PM IST | |
| கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் தஞ்சை தலைநகர் கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்த மும்முடிச்சோழன், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சரியாக கிழக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் விசித்திரத் தன்மை கொண்டது. இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிப்பிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. | |