பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை திருக்கோயில் பெயரில்செலுத்த இணையவழி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை விரைவில் செலுத்த முடியும்