நன்கொடை அளிக்க விரும்புவோர், தொகையை கொடுத்து, நேரடியாக ரசீது பெறலாம். லைவ் பேமெண்ட் hrce.tn.gov.in வலைத்தளத்தின் மூலம் இந்த கோயிலுக்கு நேரடி நன்கொடை வழங்க பயன்படுத்தலாம். காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் செயல் அலுவலர், அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில், கும்பகோணம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.