பக்தர்கள் நன்கொடைகள் எளிதில் சிரமமின்றி வழங்கும் விதமாக க்யூ.ஆர்.குறியீடு பெறப்பட்டு திருக்கோயிலில் முகப்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது