அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில்கள், பிச்சம்பாளையம் - 641603, திருப்பூர் .
Arulmigu Mariamman Vinayagar Temple, Pichampalayam - 641603, Tiruppur District [TM010056]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காங்கையில் இதன் வரலாறு சுமார் 55 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.
அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், கோட்டையாகவும் இருந்து திகழ்த்து வந்துள்ளது. மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில் கோட்டை அமைத்து சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தான் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப் பெரியார் கருவி வந்துள்ளது .இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காங்கையில் இதன் வரலாறு சுமார் 55 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.
அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், கோட்டையாகவும் இருந்து திகழ்த்து வந்துள்ளது. மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில் கோட்டை அமைத்து சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தான் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப் பெரியார் கருவி வந்துள்ளது .
தல பெருமை
இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காண்கையில், இதன் வரலாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத்தெரிய வருகிறது.
அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில கோட்டை அமைத்துச் சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தன் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப்பெயர் மருவி வந்துள்ளது.
பல ஆண்டுகள் கழித்து இப்பகுதியில்...இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காண்கையில், இதன் வரலாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத்தெரிய வருகிறது.
அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில கோட்டை அமைத்துச் சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தன் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப்பெயர் மருவி வந்துள்ளது.
பல ஆண்டுகள் கழித்து இப்பகுதியில் வாழ்ந்த இராமசாமி, இராமத்தாள் என்பவர்கள் திருப்பணி செய்துள்ளதாக அறிய வருகிறது. அன்னை மாரியானவள் இப்பகுதியில் உள்ள 35 சமூகத்தினருக்கு குல தெய்வமாக விளங்கி வருகிறாள். தாம் எண்ணிய காரியங்கள் நடைபெற, இவ்வாலயம் வந்து வணங்கி, பூ போட்டு உத்திரவு பெறும் வழக்கம் நடைபெற்று வருகிறது.
மேலும் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்கள் அவர்தம் தம்பதிகளோடு, அவரவர் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பது, கொங்கு மண்டலத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும்.
இலக்கிய பின்புலம்
முன்னோரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர் அம்பாள் மீது தீவீர பக்தி கொண்டவராக இருந்தார் பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர் தனது உபயோகத்திற்கு போக மீது பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார் ஒருசமயம் அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை சந்தேகமடைந்த விவசாயி பசுவிடம் இருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை அதனை கண்காணித்தார் அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது இதனை கண்டு வியப்படைந்த பக்தர் அருகில் சென்று பார்த்தார் அங்கு ஒரு ஜோதி தெரிந்தது பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார் அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மாரியம்மன்...முன்னோரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர் அம்பாள் மீது தீவீர பக்தி கொண்டவராக இருந்தார் பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர் தனது உபயோகத்திற்கு போக மீது பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார் ஒருசமயம் அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை சந்தேகமடைந்த விவசாயி பசுவிடம் இருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை அதனை கண்காணித்தார் அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது இதனை கண்டு வியப்படைந்த பக்தர் அருகில் சென்று பார்த்தார் அங்கு ஒரு ஜோதி தெரிந்தது பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார் அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மாரியம்மன் பசு பால் சுரந்த இடத்தில் தான் எழுந்தருளி இருப்பதாக கூறினால் மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினால் அதன்பின் மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர் அங்கேய் ஒரு அம்பாள் சிலை இருந்தது அந்த சுயம்பு தானாக தோன்றியது கோவில் கட்டினர்.மற்றும் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் தன படை வீரர்கள் ஓய்வு எடுக்க கோட்டை அமைத்துள்ளான் இதனால்தான் இத்தலத்து அம்மனுக்கு கோட்டை மாரியம்மன் என்று பெயர் வந்தது அம்மணிக்கு வேறு பெயர் கோடீஸ்வரி மாரியம்மன் .
புராண பின்புலம்
முன்னோரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர் அம்பாள் மீது தீவீர பக்தி கொண்டவராக இருந்தார் பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர் தனது உபயோகத்திற்கு போக மீது பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார் ஒருசமயம் அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை சந்தேகமடைந்த விவசாயி பசுவிடம் இருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை அதனை கண்காணித்தார் அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது இதனை கண்டு வியப்படைந்த பக்தர் அருகில் சென்று பார்த்தார் அங்கு ஒரு ஜோதி தெரிந்தது பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார் அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மாரியம்மன்...முன்னோரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர் அம்பாள் மீது தீவீர பக்தி கொண்டவராக இருந்தார் பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர் தனது உபயோகத்திற்கு போக மீது பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார் ஒருசமயம் அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை சந்தேகமடைந்த விவசாயி பசுவிடம் இருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை அதனை கண்காணித்தார் அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது இதனை கண்டு வியப்படைந்த பக்தர் அருகில் சென்று பார்த்தார் அங்கு ஒரு ஜோதி தெரிந்தது பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார் அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மாரியம்மன் பசு பால் சுரந்த இடத்தில் தான் எழுந்தருளி இருப்பதாக கூறினால் மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினால் அதன்பின் மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர் அங்கேய் ஒரு அம்பாள் சிலை இருந்தது அந்த சுயம்பு தானாக தோன்றியது கோவில் கட்டினர்.மற்றும் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் தன படை வீரர்கள் ஓய்வு எடுக்க கோட்டை அமைத்துள்ளான் இதனால்தான் இத்தலத்து அம்மனுக்கு கோட்டை மாரியம்மன் என்று பெயர் வந்தது அம்மணிக்கு வேறு பெயர் கோடீஸ்வரி மாரியம்மன் .