இத்திருக்கோயில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது . இத்திருக்கோயிலின் கோட்டை மாரியம்மன் வடக்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் .இத்திருக்கோயிலில் பூ கேட்டு உத்தரவு வாங்குவது சிறப்பாகும் . காண்க